ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தி்ல் சி்த்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள காவியத்தலைவன் படத்திற்கு, தமிழக அரசு, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையில், பாடல்கள் அனைத்தும் இளைய தலைமுறையினரை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
நகர்ப்புறம் (ஆல்பம்), கிராமப்புற சூழல் (வெயில்), கிராமப்புற மக்கள், நகர்ப்புறங்களில் படும் கஷ்டம் (அங்காடித்தெரு), காவல்கோட்டம் நாவலை அடிப்படையாக கொண்டு (அரவான்) என பல்வேறு கதைக்களங்களில் இயக்கி வரும் இயக்குனர் வசந்தபாலன், முதன்முறையாக, புதுமுயற்சியாக, நாடக கம்பெனிகள் குறித்த கதைக்களத்தை படமாக்கியுள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.