இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகை லட்சுமி 2009ம் ஆண்டு உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்தார். அதன் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் மூணு முக்கலியோ செப்பலாண்டே என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகிறது. லட்சுமி, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஜோடியாக நடிக்கிறார். எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். வல்லமை தாரோயோ, கொலை கொலையா முந்திரிக்கா படங்களை இயக்கிய மதுமிதா இயக்குகிறார்.