இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தான் நடிக்கும் படங்களில் வில்லன்களை பறந்து பறந்து அடித்து பந்தாடும் விஜய், நிஜத்தில் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவராக இருக்கிறார். சினிமா விழாக்களுககு வந்தாலும் சரி, தன்னிடம் கதை சொல்ல வருபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் பட்டும் படாமலும்தான் பேசுவார். அப்படி நண்பன் படத்தில் நடிப்பது சம்பந்தமாக விஜய்யை டைரக்டர் ஷங்கர் மீட் பண்ணியபோதும் அப்படித்தான் பழகினாராம் விஜய்.
அதனால், கேசுவலாக பேச மாட்டேங்கிறாரே. இவரை வைத்து எப்படி படம் பண்ணப்போகிறோம் என்று மனதளவில் நினைத்துக்கொண்டாராம். ஆனால், படப்பிடிப்புக்கு செல்வதற்கு ஒரு இரண்டு தினங்களுககு முன்பு அவர்கள் இரண்டு பேருமே ஒரு விருந்து நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்தித்துக்கொண்டார்களாம்.