டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் கதையை பொன். குமரன் எழுதியுள்ளார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்னம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ரஜினி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதாசிரியர் பொன். குமரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த பதில் மனுவில் முரண்பாடு இருப்பதாக எதிர்மனுதாரர் ரவிரத்னம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளவற்றின் சாராம்சம்.