சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகை ஸ்வரா பாஸ்கர், ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாது, டப்பிங் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறிமுகமான சிறிது நாட்களிலேயே, பிசியான நடிகையாக இவர் திகழ்கிறார். இதுகுறித்து ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது, தான் தற்போது பிரேம் ரதான் தான் பயோ படத்திலும், மற்றும் மற்றொரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன். இரண்டு படங்களிலும், எனக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, அதே சமயத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறேன். காலையில், வீட்டில் இருந்து கிளம்பும நான், கர்ஜத் பகுதியில் நடைபெற்று வரும் சூட்டிங்கில் பங்கேற்ற பிறகு, மாலை நேரத்தில், சல்மான் உடன் நடிக்கும் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங்களில் பங்கேற்று வருகிறேன். இது எனக்கு புதியதொரு அனுபவமாக இருக்கிறது. 2015ம் ஆண்டில் வெளிவரவுள்ள, தனது படங்களை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாக ஸ்வரா கூறினார்.