இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிக்அப் டிராப் நடிகர் நடிக்கும் கப்பல் தலைவன் படத்தில் பம்ளிமாஸ் நடிகையை ஒரு பாட்டுக்கு செம செக்ஸியாக நடிக்க வைத்ததோடு அதை வெளியில் சொல்லி விளம்பரம் தேடிக்கொண்ட மகிழ்ச்சியான இயக்குனர் மீது கோபத்தில் இருந்தாராம் பம்ப்ளிமாஸ். அதனால் மீதமுள்ள சூட்டிங்கில் நடிகையின் இன்வால்வ்மெண்ட் குறைஞ்சிடுச்சாம். இதனால் வெறுத்துப்போன இயக்குனர் கோவாவில் பாட்டு எடுக்கும்போது நடிகையை சுடுகிற மணலில் பல மணிநேரம் படுக்க வைத்து, உருள வைத்து படமாக்கி தனது கோபத்தை தணிச்சிக்கிட்டாராம்.
தன்னை பழிவாங்கத்தான் இப்படி செய்கிறார்னு தெரிஞ்சும் நடிகையால் எதுவும் செய்ய முடியலையாம். வேதனையை தாங்கிகிட்டு நடிச்சாராம். மகிழ்ச்சியான இயக்குனர் மனம் முழுக்க இப்போ மகிழ்ச்சிதானாம். தன் பிரியாணி கிளப்புக்குள் பம்ப்ளிமாஸ் நடிகை வராமல் டிமிக்கி கொடுப்பதால் இதனை ஹீரோவும் கண்டுக்கலையாம். இயக்குனர் மீதும், பிக்கப் நடிகர் மீதும் செம கடுப்பில் இருக்கிறாராம் நடிகையும், நடிகையின் தாய்குலமும்.