பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹீரோபன்டி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டைகர் ஷெரப். நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகனான இவர் முதல்படத்திலேயே ஆக்ஷ்ன் - ப்ளஸ் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தவர், அடுத்தப்படத்தில் சூப்பர் ஹீரோவாக மாற இருக்கிறார். ரெமோ டிசோசா இயக்கும் புதிய படத்தில் தான் டைகர் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். டைகரின் ரசிகர்கள், அவரை சூப்பர் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுகிறார்களாம், அதனால் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறாராம் டைகர்.
இதுகுறித்து டைகர் ஷெரப் கூறுகையில், சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கை இப்போது தான் துவங்கியுள்ளது, அதற்குள் எனக்கு சூப்பர் ஹீரோ கதை கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ரெமோ டிசோசா இயக்கும் இப்படத்தை டெலிவிஷன் குயின் எக்தா கபூர் தயாரிக்க இருக்கிறார்.