தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ், தான் எழுதிய சில குத்துப்பாடல்களில், வட சென்னை இளைஞர்கள் பேசும் வார்த்தைகளையும், கோர்த்து எழுதியுள்ளார். இருப்பினும், அவர் நடித்துள்ள, அனேகன் படத்தில் வட சென்னை பின்னணியில் இடம்பெற்றுள்ள, பேட்டை பாடலான, டங்கா மாரி ஊதாரி என்று துவங்கும் பாடலில், தனுஷுக்கு புரியாத பல வார்த்தைகளை, அப்பாடலின் பாடலாசிரியர்எழுதியிருந்தாராம். அதனால், அவரை அழைத்து, சில வார்த்தைகளின்அர்த்தத்தை தெரிந்துகொண்டாராம் தனுஷ். அத்துடன், அடுத்து தான் எழுதும் வட சென்னை கானா பாடலை, கமகம வாசனை வீசும் வார்த்தைகளில் எழுதவும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் தனுஷ்.