தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேவ்-டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கல்கி கோச்சலின். அந்தப்படத்தில் நடித்தபோது இயக்குநர் அனுராக் காஷ்யாப்பை காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் பின்னர் அவர்கள் இருவரும் மனம்ஒத்து பிரிவதாக தெரிவித்தனர். இருந்தபோதும் தற்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் தனது கணவரின் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் கல்கி. இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் மீண்டும் படங்களில் இணைந்து பணியாற்றுவோம், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.