பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒய் நாட் சசி தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கி உள்ள படம் காவியத் தலைவன். சித்தார்த், பிருத்விராஜ், அனைகா, வேதிகா நடித்துள்ளனர். 1930களில் வாழ்ந்த நாடக கலைஞர்கள் பற்றிய கதை. கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, எம்.ஆர்.ராதா, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கற்பனை கதையோடு சேர்த்து எடுத்திருக்கிறார் வசந்த பாலன்.
முழு படமும் முடிந்து 4 மாதங்கள் ஆகிறது. பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தீபாவளிக்கு ரிலீசாவதாக இருந்தது. அதன் பிறகு வருகிற 17ந் தேதி ரிலீசாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதிலிருந்து இரண்டு வாரங்கள் தள்ளி இந்த மாதம் 28ந் தேதி வெளிவருவதாக அறிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான படத்தின் பாடல்கள் எற்கெனவே ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.