அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர்.
எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி பிடிக்க, கோஷம்போட தொண்டர்கள் வேண்டும் என்றால் விஷாலை அணுகினால், அவர்கள் கேட்கும் ஆட்களை ஆயிரம் முதல் லட்சம் வரை அனுப்பி வைக்கிற புரோக்கர். பஸ் லாரி வாடகை வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர் என எல்லாவற்றுக்கு பில்போட்டு வசூலித்துவிடுவாராம். கோஷம்போட எவ்வளவு, ஆர்ப்பாட்டம் பண்ண எவ்வளவு, மறியல் பண்ண எவ்வளவு, தடியடியில் காயம் பட்டால் எவ்வளவு, ஜெயிலுக்கு போனால் எவ்வளவு என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் நிர்ணயித்து வைத்திருப்பாராம். படம் முழுக்க அரசியல் பன்ஞ்சும் இருக்கிறதாம்.