தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
25 கோடி சம்பளம் பெற்றுக் கொண்டு மாஸ் படத்தில் நடிக்கும் சூர்யா, இப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கடன்களை அடைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார்.மாஸ் படத்தில் நடிப்பதோடு இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார் சூர்யா.
சூர்யாவோ தனக்காக 2டி என்ற நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்.ஹவ் ஓல்ட் ஆர்யூ மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்கை 2டி தயாரிக்கிறது. இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த கேரக்டரை தமிழில் ரஹ்மான் ஏற்று நடிக்கிறார்.இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஹ்மானே குறிப்பிட்டுள்ளார்.மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார்.இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளார் சூர்யா.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.