ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிஸி நடிகர் அக்ஷ்ய் குமார். தொடர்ந்து படங்களின் ஷூட்டிங் இருந்ததால், அவரால் தனது குடும்பத்தாருடன் சரியாக பொழுதை கழிக்க முடியவில்லை, இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 5 நாள் சுற்றுபயணமாக சிங்கப்பூர் சென்றார் அக்ஷ்ய். அங்கு தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்தார். இடையில் தீபவாளி பண்டிக்கைக்காக மட்டும் இந்தியா வந்த அக்ஷய், தனது சகோதரியுடன் சில மணிநேரங்கள் இருந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூர் பறந்து விட்டார். பின்னர் அங்கிருந்தபடியே தனது படத்தின் ஷூட்டிங்கிற்காக துபாய் பறக்க இருக்கிறார்.