600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
1980 களில் இந்தி மற்றும் மாராத்தி மொழிகளில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் சதாசிவ் அம்ராபுர்கர். அர்த்தசத்யா, சதக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
64 வயதாகும் இவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது இவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வரும் இவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக சதாசிவ்வின் மகள் ரீமா அம்ராபுர்கர் தெரிவித்துள்ளார்.
சதாசிவ் கடைசியாக, 2012ல் பாம்பே டாக்கிஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.