இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு சகலகலாவல்லவர். சிறந்த நடிகர், பாடகர், எழுத்தாளர், ஓவியர். இப்படி பல தளங்களில் இயங்குபவர். இப்போது மோகன்லால் தனது நண்பர் ரத்தீஷ் வேகாவுடன் இணைந்து சொந்தமாக ஒரு பேண்ட் குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த தகவலையும், தன் குழுவின் புகைப்படத்தையும் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் மோகன்லால். விரைவில் பிரமாண்டமான பேன்ட் இசை கச்சேரியுடன் தனது பேன்ட் குழுவை முறைப்படி அறிமுகப்படுத்த இருக்கிறார். மோகன்லால் பேண்ட் மற்றும் கிதார் வாசிப்பதில் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.