ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாக்ஸ் கிரிக்கெட் லீக்(பிசிஎல்.,) எனும் கிரிக்கெட் விளையாட்டு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாய் நடத்த இருக்கிறார். இதில் 150 சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மைதானத்தில் நடப்பதை மட்டுமல்லாமல், லாக்கர் ரூமில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களையும் கலந்துகட்டி இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாய் நடத்த இருக்கின்றனர். சுமார் 8 அணிகள் இந்த போட்டியில் விளையாடுகின்றனர்.
''இந்த விளையாட்டில் பெண்களும், ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்கள். டெலிவிஷன்களில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இந்த கிரிக்கெட் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி இருக்கும்'' என்று கூறுகிறார் ஏக்தா கபூர்.