கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாக்ஸ் கிரிக்கெட் லீக்(பிசிஎல்.,) எனும் கிரிக்கெட் விளையாட்டு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாய் நடத்த இருக்கிறார். இதில் 150 சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மைதானத்தில் நடப்பதை மட்டுமல்லாமல், லாக்கர் ரூமில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களையும் கலந்துகட்டி இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாய் நடத்த இருக்கின்றனர். சுமார் 8 அணிகள் இந்த போட்டியில் விளையாடுகின்றனர்.
''இந்த விளையாட்டில் பெண்களும், ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்கள். டெலிவிஷன்களில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இந்த கிரிக்கெட் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி இருக்கும்'' என்று கூறுகிறார் ஏக்தா கபூர்.