ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயநிதி ஸ்டலின் தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சென்னையில் நடந்து வந்தது. ஒரு பாடல் காட்சிக்காக நயன்தாராவுடன், உதயநிதி கடந்த வாரம் லண்டன் சென்றார். அங்குள்ள தெருக்களில் இருவரும் பாடி ஆடும் டூயட் பாடல் ஒன்றை படம் பிடித்தனர்.
படப்பிடிப்பு முடிந்து நேற்று முன்தினம் (அக் 18) அவர்கள் சென்னை திரும்பினர். இந்த பாடலோடு நண்பேன்டா படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறுகிறது. இதற்கு பிறகு டப்பிங், எடிட்டிங் பணிகள் முடிந்து பின்னணி இசைக்காக ஹாரிஸ் ஜெயராஜிடம் படம் செல்லும். நண்பேன்டா படத்தில் உதயநிதியின் பணி முடிந்து விட்டதால் அடுத்து அகமது இயக்கும், 'இதயம் முரளி' படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படிப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து தொடங்குகிறது.