துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் ஆந்திராவில் உள்ள விசாகபட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி பகுதிகளை கடுமையாக தாக்கி மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. அதற்காக பலதரப்பட்ட மக்கள் தங்களால் இயன்ற நிவாரணத் தொகையை வழங்கி வருகிறார்கள். திரைப்படத்துறையில் இருந்து நிவாரண உதவி வழங்கியவர்கள் விபரம் வருமாறு:
பவன் கல்யாண் -50 லட்சம்
ராமநாயுடு (தயாரிப்பாளர்)- 50 லட்சம்
பாலகிருஷ்ணா- 30 லட்சம் ( இதுதவிர 20 டன் அரிசி மற்றும் மருந்துகள்
மகேஷ் பாபு - 25 லட்சம்
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் - 25 லட்சம்
சூர்யா - 25 லட்சம்
நாகார்ஜுனா - 20 லட்சம்
பிரபாஸ் - 20 லட்சம்
ஜூனியர் என்.டி.ஆர் - 20 லட்சம்
அல்லு அர்ஜுன் - 20 லட்சம்
ராம்சரன் - 15 லட்சம்
கிருஷ்ணா - 15 லட்சம்
விஷால் - 15 லட்சம்
கார்த்தி - 12.5 லட்சம்
ஞானவேல்ராஜா (தயாரிப்பாளர்) - 12.5 லட்சம்
சமந்தா - 10 லட்சம்
நிதின் - 10 லட்சம்
விஜய நிர்மலா - 10 லட்சம்
ராம் - 10 லட்சம்,
ரவிதேஜா - 10 லட்சம்
திருவிக்ரம் - 10 லட்சம்
காஜல் அகர்வால் - 5 லட்சம்
அல்லரி நரேஷ் - 5 லட்சம்
பிரகாஷ்ராஜ் - 5 லட்சம்
இன்னும் சில நடிகர்கள் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என வழங்கி உள்ளனர். தெலுங்கு பகுதி பாதிப்பு என்பதால் தெலுங்கு நடிகர்கள் அதிகம் வழங்கி உள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து சூர்யா, கார்த்தி, விஷால், ஞானவேல்ராஜா மட்டுமே வழங்கி உள்ளனர். நடிகைகளில் சமந்தா, காஜல் அகர்வால் மட்டுமே வழங்கி உள்ளனர்.