600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரபு தேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டதால், படத்தின் புரோமோஷன் வேலைகள் துவங்குவதற்கு முன் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள அஜய் தேவ்கன் முடிவு செய்திருக்கிறாராம். விடுமுறையை கழிப்பதற்காக தனது மனைவி கஜோல் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு துபாய் போயிருக்கிறாராம் அஜய்.
அஜய்யுடன் அவரது பெற்றோரும் துபாய் சென்றுள்ளனராம். தீபாளிக்கு முன் அஜய் ஊர் திரும்புவார் என கூறப்படுகிறது. அக்டோபர் 21ம் தேதி மும்பை திரும்ப திட்டமிட்டுள்ள அஜய், அடுத்த நாள் (தீபாவளியன்று) ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் ஃபஸ்ட்லுக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம்.
அதற்கு பிறகு, ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் புரோமோஷன் வேலைகள், தான் இயக்க உள்ள ஷிவாய் படத்தின் ப்ரீ புரோடெக்ஷன் வேலைகளின் பிஸியாகி விடுவாராம். அவரது மனைவி கஜோலும் அவர் தயாரிக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாகி விடுவாராம்.