ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினியுடன், 'கோச்சடையான்' படத்தில் நடித்த போது, ரஜினி, தன்னை மகளை போலவே கவனித்து வருவதாக கூறினார், தீபிகா படுகோனே. அதையடுத்து, ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரிடமும், நெருக்கமாகி விட்டதாக சொல்லும் அவர், 'ரஜினி - லதா தம்பதி, தன்னையும் தங்களின் மற்றொரு மகளாக நினைப்பதாக கூறுகிறார். மேலும், 'இப்போதெல்லாம் நான் சென்னை வந்தால், ரஜினியின் வீட்டிற்கு செல்லாமல் மும்பை திரும்புவதில்லை. அதேபோல், ரஜினி குடும்பத்தினர்மும்பை வந்தால், முதலில் என் வீட்டிற்கு தான் வருவர். அந்த அளவுக்கு, 'கோச்சடையான்' படம், எங்கள் இரண்டு குடும்பங்களை இணைத்து, உறவினர்களாக மாற்றி விட்டது' என்கிறார், தீபிகா படுகோனே.