பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில், மும்பை பந்த்ரா கேலக்ஸி அபார்ட்மெண்ட்டில் தென்பட்டார் நடிகை சித்ரங்கதா சிங். எல்லோருக்கும் தெரியும் கேலக்ஸி அபார்ட்மெண்ட்டில் வசிப்பது வேறு யாருமல்ல நடிகர் சல்மான் கான் தான். இருவரும் அடுத்து ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாகவும், அதுதொடர்பாக சல்மானை, சித்ரங்கதா சந்தித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், பிரஸ்மீட்டில் ஒன்றில் பங்கேற்ற சித்ரங்கதாவின், சல்மான் கானின் அடுத்தப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்வி தான் அதிகம் இருந்தது. இதுகுறித்து சித்ரங்கதா கூறுகையில், சல்மான் கானை சந்தித்தேன், ஆனால் நாங்கள் படம் பற்றி எதுவும் பேசவில்லை. அவருடன் நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார்.