டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் ஒரு வீடு இருவாசல் என்ற படத்தில் கே.பாலச்சந்தர் இரண்டு கதைகளை வைத்தார். இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு டிக்கெட்டில் இரண்டு படம் காட்டப்போகிறேன் என்று முடிவு செய்திருக்கிறார். கன்னடத்தில் பஞ்சமுகி என்ற படத்தில் 5 கதைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையிலும் தனித்தனி ஹீரோ, ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஆர்யன் ராஜேஷ், கிருஷ்ணுடு, மாதாள ரவி, சின்னா, உத்தேஜ் என்ற ஐந்து ஹீரோக்கள் அவர்கள். இது தவிர சுமன், பிரமோத், மோகன், ஜெயசூர்யா, பானு என்ற 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். 5 கதைகளும் ஒரு இடத்தில் ஒன்றாக இணையும் வகையில் திரைக்கதை அமைக்கபபட்டுள்ளது.