தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படமான ஐ படத்தின் சூட்டிங் இரண்டரை வருடங்களுக்கு பின் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முக்கிய நிகழ்வை ஐ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.
ஐ படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இது பற்றி அவர் பதிவு செய்துள்ள கருத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த சந்தோஷத்தில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ படத்தின் ஆடியோ மற்றும் டீஸசை பார்த்து, பகிர்ந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 6 மில்லியனை தாண்டி உள்ளது. தற்போது இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் படத்தை ரிலீஸ் செய்யும் தேதி குறித்த அதிகாரிப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.