'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆஸ்கர் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலை வைத்து தயாரித்த படம் தசாவதாரம். அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையிலுள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு இன்னொரு ஹாலிவுட் நடிகரான அர்னால்டை அழைத்து வந்து அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது ஆஸ்கர் பிலிம்ஸ். இதில், ஜாக்கிசான் வந்த விழாவில் ஆடியோ வெளியீடு நடப்பது வரை அவர் மேடையிலேயே இருந்தார். ஆனால்,. ஐ பட விழாவுக்கு வந்திருந்த அர்னால்டோ பாதி விழா நடந்து கொண்டிருந்தபோதே வெளியேறி விட்டார்.
இந்த நிலையில், ஐ படத்தின் தெலுங்கு, இந்தி ஆடியோ விழாக்களும் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதில் அக்டோபர் 2-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் தெலுங்கு ஆடியோ விழாவில் ஜாக்கிசான் கலந்து கொள்கிறாராம்.
அதையடுத்து மும்பையில் நடைபெறும் இந்தி ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல நடிகரான சில்வெஸ்டர்.