கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சின்னத்திரைக்கு பேட்டி அளிப்பதோடு சரி. நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னணி வகிக்கும் சேனல் ஒன்று அவருக்கு பெருந் தொகை தருவதாக கூறியும் நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க மறுத்தார்.
அவர் தற்போது மலையாள சேனல் ஒன்று நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார். பேண்ட் இசை சம்பந்தமான இசை நிகழ்ச்சி. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேண்டு குழுக்கள் இடையேயான போட்டிக்கு நடுவராக ஆண்ட்ரியா பணியாற்றுகிறார். அவருடன் டிரம்ஸ் சிவமணி, மலையாள இசை அமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர், தீபக் தேவ் ஆகியோரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.