அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
உலகத்தையே உலுக்கிய துயர சம்பவம் 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு. இந்தகோர சம்பவத்தில் 3800 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் இந்த விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள. இன்றும் அதன் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போபால் விஷ வாயு சம்பவத்தை மையமாக வைத்து ''போபால் - ஏ பிரேயர் பார் ரெயின்'' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. சகாரா மூவி ஸ்டூடியோஸ் மற்றும் ரைசிங் ஸ்டார் என்டர்டைமன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், மார்டின் ஷீன், கல் பென், ராஜ்பால் யாதவ், தன்னிஷ்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த போபால் சம்பவத்தால், 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் மக்கள் சாகிறார்கள் என்று ஒரு அழுத்தமான மெஸ்சேஜ்ஜை இப்போஸ்டர் சொல்கிறது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.