கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 2000-மாவது ஆண்டில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடத்திய முதல் நிகழ்ச்சி கவுன் பனேகா குரோர்பதி. விளையாட்டு நிகழ்ச்சியான இதில் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும், அந்த ஊர் ஸ்டார் நடிகர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்த தொடங்கி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, குரோர்பதி நிகழ்ச்சி, 14 ஆண்டுகளாக ஒரு நீண்ட பயணமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.