பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 2000-மாவது ஆண்டில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடத்திய முதல் நிகழ்ச்சி கவுன் பனேகா குரோர்பதி. விளையாட்டு நிகழ்ச்சியான இதில் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும், அந்த ஊர் ஸ்டார் நடிகர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்த தொடங்கி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, குரோர்பதி நிகழ்ச்சி, 14 ஆண்டுகளாக ஒரு நீண்ட பயணமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.