தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் சிங்கப்பூரில், சிங்கப்பூர் இந்தியன் ஐகான் ஆப் தி இயர் எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அர்ஜூன் கபூர், ஷில்பா, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, இயக்குநர் ராகேஷ் ரோஷன் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். முதன்முறையாக பாலிவுட், கலை மற்றும் பேஷன் ஆகிய மூன்று தூண்களை வைத்து ‛‛கேமிரா கேட்வாக் கன்வாஸ் மற்றும் இந்தியர்களின் திறமையை வெளிப்படுத்தும் அம்சமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதன்மூலம் இந்தியாவின் புகழ் அண்டைநாடுகளிலும் பரவ இந்த நிகழ்ச்சி ஏதுவாக அமைந்தது.