இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'ஆண்டிற்கு ஒருமுறை மகளிர் தினம், காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். ஆனால், எனக்கு இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை' என்கிறார், தீபிகா படுகோனே.
இதுபற்றி அவர் கூறுகையில், 'மகளிர் தினம் கொண்டாடுவதற்கு முன், பெண்கள் தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்; தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் முன்னேற முடியும். அப்படியொரு நிலை வரும்போது ஒருநாள் என்ன, தினமும் மகளிர் தினம் கொண்டாடலாம். அதுதான் உண்மையான மகளிர் தினமாகவும் இருக்கும்' என்கிறார், தீபிகா படுகோனே.