ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வோக் இந்தியா மேகஸின் சார்பில் பெண்களுக்கான அதிகாரத்தை உணர்த்தும் வகையில் வோக்எம்பவர் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் பெண் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோசிலின் நடிக்க உள்ளார். இதில் இவர் மட்டுமே நடிக்க உள்ளார் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
பெண்கள் தொடர்பான பிரச்னைகளை கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக கவிதை எழுதும் ஒரு கவிஞர் ஆணாதிக்க சமூகத்தினரால் சங்கிலியால் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் உணர்வுகள், கடிதைகள் பற்றிய கதையை தான் கல்கி நடித்துக் காட்ட உள்ளார்.
வரலாற்றில், புராணங்களில் வாழ்ந்த வலிமையான பெண்கள் மற்றும் பெண் கவிஞர்கள் முதல் இன்றைய சமூக பெண்கள் வரையிலானவர்களை தமது நடிப்பின் மூலம் கல்வி வெளிகொண்டு வர உள்ளார்.
கல்வி நடிக்கும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மும்பையின் பல்லாடியம் பகுதியில் உள்ள கேன்வாஸ் லாப் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதி அனைத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட உள்ளது.