ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
வினயமான அந்த நடிகர் எந்தப் படத்தில் நடித்தாலும் பஞ்சாயத்துக்கு குறைவே இருக்காது. நயன்ல குரு படத்துல நடித்தபோது மங்களகரமான ராய் நடிகை தங்கும் ஓட்டலில்தான் தங்குவேன்னு அடம்பிடிச்சு அது பஞ்சாயத்து ஆனது. எல்லோரும் ஒண்ணா போவோம்ங்ற படத்தோட ஷூட்டிங் வெளிநாட்டுல நடந்தபோது அதுல நடிச்ச மதுரமான நடிகை கூட்டிக்கிட்டு ஊர்சுற்றினதால திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்காமல் போனதால தயாரிப்பாளருக்கு ஏக நஷ்டமுன்னு பஞ்சாயத்து ஆச்சு. இப்போது தவுண்டுல ரெண்டு பேர் படத்துல நடிக்கிற மூணு ஹீரோயின்களுக்குள் சிண்டு முடிஞ்சு விடுற வேலை பார்க்குறாராம். பேருக்கு ஏத்த மாதிரியே விநயமா இருக்காரேன்னு யூனிட்டுல புலம்புறாங்களாம்.