‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏ.ஆர்.ரகுமான், மேற்கத்திய இசை பாணியிலேயே இசையமைத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் என்பவரை ரகுமான் சந்தித்தபோது, 'உங்களது இசையை, உங்கள் கலாசார தன்மை இல்லாமல் மேற்கத்திய பாணியில் வெளிப்படுத்துவது ஏன்?' என்று கேட்டாராம். அதற்கு சரியான பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிய ரகுமான். அதன் பின், தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கதைகளுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக, கிராமிய கதையம்சம் உடைய கதைகளாக கேட்க துவங்கியுள்ளாராம்.