கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ப்ரியா ஆனந்த் பல படங்களில் நடித்தாலும், இன்னும் எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லை. இதனால், தானும், நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மேலோங்கியுள்ளது. அவர் கூறுகையில், 'இதுவரை நான்நடித்த படங்களில் என்னை ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இருந்துள்ளேன். அப்படி நடித்து போராடித்து விட்டது. நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று விட்டதால், இனி என்னை வித்தியாசமான நடிகையாக காண்பிக்க விரும்புகிறேன்' என்கிறார் ப்ரியா ஆனந்த். அதன் காரணமாக, கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் நடிக்கவும் தயாராகி விட்டாராம்.