ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ப்ரியா ஆனந்த் பல படங்களில் நடித்தாலும், இன்னும் எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லை. இதனால், தானும், நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மேலோங்கியுள்ளது. அவர் கூறுகையில், 'இதுவரை நான்நடித்த படங்களில் என்னை ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இருந்துள்ளேன். அப்படி நடித்து போராடித்து விட்டது. நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று விட்டதால், இனி என்னை வித்தியாசமான நடிகையாக காண்பிக்க விரும்புகிறேன்' என்கிறார் ப்ரியா ஆனந்த். அதன் காரணமாக, கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் நடிக்கவும் தயாராகி விட்டாராம்.