பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஜூன் மாதம் கோவையில் நடக்கும் உலக செம்மொழி தமிழ் மாநாட்டு பாடல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் தனக்கே உரிய ஸ்டைலில் உருவாக்கி வருகிறார். இந்த பாடலை முன்னணி பாடகர்கள் பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரிஹரன், நித்யஸ்ரீ, சின்மயி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் ரெகானா ஆகியோர் பாட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைந்து யுவன் சங்கர்ராஜாவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட உள்ளார் என்பது கூடுதல் செய்தி. நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை சகாப்தம் என்று அழைக்கப்படும் பழம்பெரும் பாடகர் டி.எம்.செளந்திரராஜனும் செம்மொழி மாநாட்டு பாடலை பாட சம்மதம் தெரிவித்துள்ளார். மாநாட்டு பாடல் கம்போசிங் தொடர்பாக கனிமொழி எம்.பி., ரகுமானுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.