கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் சாதனை படைத்தற்காக இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநானுக்கும், புத்தர் கலைக்குழு மணிவாணனுக்கும். இலக்கியத்துறையில் சாதனை படைத்தற்காக பாடலாசிரியர் வைரமுத்து, ஆர்.வெங்கடேசுஷ் ஆகியோருக்கும் தமிழன் விருது வழங்கியது.
அறிவியில்துறைக்காக சுப்பையா அருணன். டாக்டர் இந்திராஅருள்செல்வி ஆகியோருக்கும். சமு்க சேவைக்காக அரவிந்த் கண் மருத்துவணை டாக்டர் நாச்சியாருக்கும். டாக்டர் இளங்கோவிற்கும் வழங்கப்பட்டது.
தொழில் துறையில் சி.கே.ரங்காஜன்,ஆர்.ஜனநாதன் ஆகியோரும். விளையாட்டு துறையில் கிரி க்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும். வீராங்கணை தீபிகாவும் விருது பெற்றனர். சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரி வேந்தர். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைவர் சத்யநாராணயன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.