'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி, ரொம்பவும்
உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், ''சினிமாவில், குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி வேடம் என, இரண்டிலுமே நடித்துள்ளேன். ஆனாலும், குடும்ப
பாங்கான வேடங்கள் தான், என்னை பிரபலமாக்கின. அதனால், தற்போது நடிக்கும் புதிய படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இந்த படத்தில், கிராமத்து தேவதையாக ஜொலித்து, ரசிகர்களின் மனதை வசியம் செய்யப் போகிறேன்' என்கிறார்.