டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் நடிக்கும் புதிய படம், ''அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க''. சிறுவர்களுடன் பிரதாப், ஸ்ருதிராஜ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ரஷாந்த் இசை அமைக்கிறார். "சிறுவர்களின் உலகம் முன்புபோல இல்லை. அது மிகவும் மாறி இருக்கிறது. பெரியவர்கள் அளவுக்கு சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். பத்து வயதில் பைக் ஓட்டுகிறார்கள். 15 வயதில் கார் ஓட்டுகிறார்கள். இந்த மாற்றம் செய்வது என்ன. இந்த வயதில் அவர்கள் எடுக்கும் சில முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று காட்டுகிற படம். மற்ற சிறுவர்கள் படத்திலிருந்து நிச்சயம் இது வித்தியாசமானதாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்" என்கிறார் படத்தின் இயக்குனர் எம்.ஜெஸ்வர்.