அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சிறு வயதில் இருந்தே, அம்மா பேச்சை தட்டாத பிள்ளையாகத்தான் வளர்ந்து வந்தாராம்
ஹன்சிகா. சிம்பு விஷயத்தில் மட்டும் தான், கொஞ்சம் மாறி விட்டாராம். இருப்பினும், இப்போது மீண்டும் அம்மா பிள்ளையாகி விட்ட ஹன்சிகா, சமீபகாலமாக, அம்மா மும்பை சென்று
விட்டபோதும், எந்தவொரு விஷயமானாலும், அவரை கலந்து பேசியே முடிவெடுக்கிறார். கதை விஷயம் மட்டுமின்றி, எந்தெந்த ஹீரோக்களுடன் நடிப்பது என்பதை கூட, அவரது அம்மா தான் முடிவெடுக்கிறாராம்.இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், 'நான் குழந்தை நட்சத்திரமாக, இந்தி படங்களில் நடிக்கும்போது இருந்தே, என் அம்மா என்ன சொல்லிக் கொடுக்கிறாரோ, அதன்படி தான் நடிப்பேன். அப்படி ஒவ்வொரு விஷயத்திலும், அவரை கேட்டு செயல்பட்டதால்,
இப்போதும் அவரையே எதிர்பார்க்கிறேன் என்கிறார்.