ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் நட்பாக பழகினாலே, சர்ச்சைகள் ஏற்படும் என்று
நடிகைகள் விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், ப்ரியா ஆனந்த் மட்டும் எந்த
சர்ச்சைக்கும் அஞ்சாமல், அவருடன் நட்பு வளர்த்து வருகிறார். அதைப் பார்த்து சிலர்,
இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கதை கட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து, ப்ரியாவை கேட்டால், 'அனிருத்தும், நானும் நெருங்கி பழகுவது உண்மை. எங்களுக்கிடையிலான நட்புதான் நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால், இதில் துளியும் காதல் இல்லை. ஒரு நாளும், நட்பை காதலாக மாற்றிக் கொள்ளமாட்டேன். மீடியாக்கள், இதை காதல் என்று களங்கப்
படுத்தாமல் இருந்தால் போதும்' என்கிறார் ப்ரியா ஆனந்த்.