ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதன் இரண்டாம் பாகம் பற்றி பேசுவது சகஜம்தான். அதனால் யாமிருக்கே பயமே படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்அதன் இயக்குனர் டீகே.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எழுதவில்லை. அந்த கதை உருவானபோது அந்த கான்செப்டில் எத்தனை பாகம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம் திரைக்கதை தான் முக்கியம். இரண்டாம் பாகத்தின் கதையும் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளரும் தயாராக இருக்கிறார். ஆனால் நான் அடுத்து இயக்கப்போவது வேறொரு கதையைத்தான். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதற்கு பிறகுதான் யாமிருக்க பயமேவின் இரண்டாம் பாக்தை இயக்கும் யோசனை உள்ளது. என்றார்.