கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இரண்டாவது இன்னிங்சில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்கள், ஹிட் அடிப்பதால், அவரை ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து பார்க்கிறது, கோடம்பாக்கம் வட்டாரம். தமிழில், இரண்டு புதிய படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே, கும்பகோணத்தில் நடப்பதால், சமீபகாலமாக, அங்கு தான் முகாமிட்டு உள்ளார், நயன். 'கும்பகோணம், சூப்பரான ஊரு. ஏராளமான கோவில்கள் உள்ளதால், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், அங்கு சென்று விடுவேன். மனதுக்கு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது' என, சந்தோஷப்படுகிறார், நயன்.