பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இவர் தற்போது படங்கள் இயக்குவதை காட்டிலும் நடிப்பில் தான் தீவிரமாக இருக்கிறார். தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விஷ்ணுவை கொண்டு சுசீந்திரன் இயக்கும், ''ஜீவா'', விஜய் சேதுபதியை கொண்டு ஆனந்த் இயக்கும், ''வசந்த குமாரன்'', கார்த்தியை கொண்டு முத்தையா இயக்கும் ''கொம்பன்'', சூர்யாவை கொண்டு வெங்கட்பிரபு இயக்கும் புதிய படம், சத்யசிவா இயக்கும், ''கெக்க பெக்கே'' போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். தற்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் படங்கள் எதுவும் இயக்கவில்லை என்றும், ஆனாலும் நடிப்பதை காட்டிலும் படம் இயக்கவே தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பதாக மாரிமுத்து கூறியுள்ளார்.