டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும், ஃபாக்ஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெடுஞ்சாலை பயணத்தை அடிப்படையாக கொண்ட கதை. லாரி டிரைவரான விக்ரம் சென்னையிலிந்து மும்பைக்கு லாரியில் சரக்கு ஏற்றிச் செல்கிறார். செல்லும் வழியில் ஆந்திராவில் ஒரு சமந்தாவையும், மும்பையில் ஒரு சமந்தாவையும் சந்திக்கிறார். இருவருக்கும் என்ன தொடர்பு, இவர்கள் யார்? எப்படி பிரிந்தார்கள். என்பதை பற்றி அவர் துப்பு துலக்கும்போது பல திகில் அனுபங்கள் அவருக்கு கிடைப்பது மாதிரியான திகில் கதை என்றும் கசிந்திருக்கிறது.