ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வி.ஆண்டுதோறும் தங்கள் டி.வியில் நிகழ்ச்சி நடத்தும் சின்னத் திரை கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. 2013ம் ஆண்டுக்கான விருதுக்காக நேயர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. நேயர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தங்களுக்கு பிடித்தமான கலைஞர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த தேர்வும், விருது வழங்கும் விழாவும் அண்மையில் நடைபெற்றது.
நெடுந்தொடர், ரியாலிட்டி ஷோ, விவாதமேடை, போன்ற 29 பிரிவின் கீழ் சிறந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் சிறந்த தொகுப்பாளினியாக காபி வித் டிடி புகழ் திவ்யதர்ஷினி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தொகுப்பாளரா நீயா நானா புகழ் கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் தவிர சூப்பர் சிங்கர் ஆஜித், ரோபோ சங்கர், ஆகியோரும் விருது பெற்றனர்.