போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
ரித்தீஷ் நடித்த நாயகன் படத்தை இயக்கிய ஷரவண சக்தி சப்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னமும் பெயர் சூட்டப்படாத அந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு காஞ்சிபுரம் பகுதியி்ல நடந்து வருகிறது. இதற்காக படத்தின் புதுமுக நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் அப்பகுதியிலேயே வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்திருக்கின்றனர். இதில் வடஇந்தியாவைச் சேர்ந்த லீமா எனும் புதுமுக நடிகை தங்கியிருக்கும் குடிலில்தான் இயக்குனர் ஷரவண சக்தி தினமும் குடித்து விட்டு டேரா போடுகிறாராம். அந்த பெண்ணோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆவதா? பாதியிலேயே எஸ்கேப் ஆவதா? எனும் யோசனையில் படப்பிடிப்பிலும், இவர்கள் படுத்தும் பாட்டிலும் பங்கெடுத்து வருகிறாராம். பாவம் லீமா!