பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
'அனாமிகாவுக்கு பின் தன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியுள்ள நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்வதாகவும், செய்திகள் பரவியுள்ளன. இது
குறித்து, அவரிடம் கேட்டால், 'எந்தவொரு படத்தையும் ஹீரோக்களை முன் வைத்தோ,
பணத்திற்காகவோ ஒத்துக் கொள்வதில்லை. கதை பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்.
பணத்திற்காக மட்டுமே, எந்தவொரு படத்தையும் நான் ஏற்றுக் கொண்டதில்லை. இப்போது, எனக்கு தேவை, சவாலான வேடங்கள் தான் என்கிறார்.