Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருப்பது ஏன்? ராதா விளக்கம்

04 மே, 2014 - 13:59 IST
எழுத்தின் அளவு:

80களில் ஒவ்வொரு தமிழ் ரசிகனையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் ராதா. தென்னிந்திய சினிமாவில் பத்து ஆண்டுகள் அசைக்க முடியாத கனவு கன்னியாக வலம் வந்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது வாரிசுகள் துளசியும், கார்த்திகாவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ராதாவுக்கு அம்மா, அத்தை கேரக்டர்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஆனாலும் ராதா அவைகளை ஒப்புக் கொள்ளாமமல் வாரத்திற்கு மூன்று நாட்கள் மும்பையிலிருந்து பறந்து வந்து தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து விட்டு மீண்டும் மும்பைக்கு பறந்து விடுகிறார்.

ஏன் இந்த மாற்றம் என்பதற்கு ராதா அளித்துள்ள விளக்கம் இது... "நடிக்க வர்றதுக்கு முன்னாடியே டான்சுன்னா எனக்கு வெறி. பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு ஈர்ப்பு. சினிமாவில் நடிக்க வந்ததே பாட்டுக்கு டான்ஸ் ஆடலாமே என்பதற்காகத்தான். அந்த வேகமும், ஆர்வமும் இப்போதும் குறையவில்லை. அதனால்தான் நடிப்பதை விட இந்த நிகழ்ச்சியில் என்னால் முழுமனதோடு ஈடுபட முடிகிறது. என்னை விட பிரமாதமான டான்சர்களை என் கண்முன்னால் பார்க்கிறேன். நான் நடித்த பாடல் காட்சிகளை அவர்கள் ஆடும்போது பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறேன்.

நடனம் பற்றிய அடிப்படையான விஷயங்களோடு உள்ளே வந்து நல்ல டான்சர்களாக வெளியேறும் அற்புத நிகழ்ச்சி இது. அவர்களின் வளர்ச்சிக்கு என்னோட விமர்சனமும், மதிப்பீடும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதால் உளப்பூர்வமான சந்தோஷம் கிடைக்கிறது. மும்பையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக கிளம்பி வரும்போது சொந்த ஊருக்கு வருவதைப்போல உணர்கிறேன்" என்கிறார் ராதா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in