நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
50 நாட்களில் மும்பை மற்றும் கோவாவில் 'அஞ்சான்' படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட லிங்குசாமி, ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். சூர்யா-சமந்தா ஜோடியுடன் காமெடிக்கு சூரி மற்றும் பரமானந்தா கலக்கி உள்ளனர். காரணம் படம் தமிழ் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதை அடுத்து, ''எண்ணி ஏழு நாள்'' என்ற படத்தை எடுக்க இருக்கிறார் லிங்குசாமி. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கார்த்தி-சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். மொத்தத்தில், அண்ணன்-தம்பி ரெண்டு பேரையும் வைத்து இயக்கி கொண்டிருக்கும் லிங்குசாமி காட்டில் அடைமழை தான் போங்க...!