டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள சுமார் 1500 தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதனும், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வமும் அணைத்து தியேட்டர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பி இருந்தார்கள். அதை தொடர்ந்து இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.