கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தேர்தல் பிரச்சாரம் பண்றதுக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் தேசிய கட்சி தங்கள் கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய ஆந்திரத்து அரசியல் பெரும்புள்ளி மூலம் ஒன்பதுதாராவை அணுகினாங்களாம். பத்து படத்துக்கு வாங்குற சம்பளத்தை ஒரே பேமெண்டா கொடுத்துடுறோம்னு சொன்னாங்களாம். ஆனா "ஆளைவிடு சாமிங்களா" என்று பெரிய கும்பிடாக போட்டு திருப்பி அனுப்பிட்டாராம் ஒன்பதுதாரா. இதனால ஆந்திரத்து பாலிட்டிக்ஸ் மூலமா ஏதாவது பிரச்சினை வருமோன்னு பயந்த நடிகை தமிழ்நாட்டின் வாரிசு நடிகர் மற்றும் தயாரிப்பாளரிடம் இதைச் சொல்ல நான் பார்த்துக்கிறேன்னு தைரியம் சொல்லியதோடு. தனக்கு தெரிஞ்ச ஆந்திரத்து பெரிய தலைகள் மூலம் பாலிட்டிக் சைடு கோபத்தை தணிச்சிட்டராம்.